ஒரே இடத்தில் பணியாற்றும் அனைத்துவகைப் பணியாளர்களை பணியிடமாறுதல் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

சென்னை : தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அனைத்துவகைப் பணியாளர்களை பணியிடமாறுதல் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர், பதவி உயர்வு வழங்கப்பட்ட கண்காணிப்பாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர் பணிகள் தொடர்பான தகவல்களை ஜூலை 5ம் தேதிக்குள் பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்ப அரசு செயலாளர் ஆணையிடப்பட்டுள்ளது.

Related posts

சேப்பாக்கத்தில் இன்று இந்தியா-தெ.ஆப்ரிக்கா மகளிரணி டி.20 போட்டியில் மோதல்

இந்தியா-ஜிம்பாப்வே நாளை முதல் டி.20 போட்டியில் மோதல்

2 நாளில் திருமணம் நடக்க இருந்த நிலையில் வீட்டில் இருந்து சுவர் ஏறி குதித்து தப்பி காவல் நிலையத்தில் இளம்பெண் தஞ்சம்: காதலனை கரம் பிடித்தார்