பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை செய்த கும்பல் கைது

வேலூர்: வேலூரில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை செய்த 5 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீஸ் கைது செய்தது. ஒரு கார், 4 பைக்குகள், 1,100 போதை மாத்திரைகள், ஆறு செல்போன்கள் , ரூ.5000 பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related posts

நாகை அரசு காப்பகத்தில் 50க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை

சென்னை மெட்ரோ ரயிலின் 2-ம் கட்ட 3-வது வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் பணி அடையாறு வரை நிறைவு

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை 26% கூடுதலாக பெய்துள்ளது!