சென்னை: சென்னை அசோக்நகர் அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை அசோக்நகர் அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய நபரை பேச அனுமதித்தது எப்படி?. சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நபர் மாற்றுத்திறனாளி ஆசிரியரை அவமதிக்கும் வகையில் பேசியது கண்டனத்துக்குரியது என்றும் அவர் தெரிவித்தார்.