பள்ளி வகுப்பறையில் கான்கிரீட் விழுந்து 3 மாணவர்கள் காயம்

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த பெரியதள்ளபாடியில் அரசு மேல்நிலைப்பள்ளியில், 11ம் வகுப்பு அறிவியல் பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்கள் 3 பேர் நேற்று காலை பள்ளி துவங்கும் முன்பே வகுப்பறைக்கு வந்து படித்துக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக வகுப்பறையின் மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து அவர்கள் மீது விழுந்தது. இதில் மூவரும் காயமடைந்தனர்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு