தனியார் பள்ளிக்கான புதிய சட்டத்துக்கு எதிராக மனு

சென்னை : தனியார் பள்ளிகளுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு மட்டும் அங்கீகாரம் வழங்கும் புதிய சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் பள்ளிகள் சட்டத்தில் இல்லாத விதிகளை அரசு கொண்டு வந்துள்ளதாக மனுதாரர் புகார் அளித்துள்ளார்.

Related posts

அஜின்கியா ரஹானேவின் சாதனையை முறியடிப்பாரா யஷஸ்வி ஜெய்ஸ்வால்: ரசிகர்கள் எதிர்பார்ப்பு

பராமரிப்பு பணி காரணமாக ஈரோடு-திண்டுக்கல் வரை பகுதியாக ரயில்கள் ரத்து..!!

என் அம்மா உயிருடன் இருந்தவரை என் பிறந்தநாளுக்கு அவரிடம் ஆசி பெறுவேன் : பிரதமர் மோடி