சென்னை: எஸ்.பி.ஐ. வங்கியில் இருந்து அனுப்பியது போல வந்த குறுஞ்செய்தி லின்க்கை கிளிக் செய்த வாடிக்கையாளரின் பணம் திருடப்பட்டுள்ளது. குறுஞ்செய்தி லின்க்கை கிளிக் செய்த அண்ணாநகரை சேர்ந்த அப்சல் என்பவரின் வங்கிக் கணக்கில் ரூ.23 ஆயிரம் பணம் திருடப்பட்டது.