சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பாரபட்சமாக தீர்ப்பு வழங்கியுள்ளதாக ஐகோர்ட் நீதிபதி ஜெயச்சந்திரன் அதிருப்தி

சென்னை: சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பாரபட்சமாக தீர்ப்பு வழங்கியுள்ளதாக ஐகோர்ட் நீதிபதி ஜெயச்சந்திரன் அதிருப்தி தெரிவித்துள்ளார். சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் போடப்பட்ட வழக்கில் ஐகோர்ட் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். மாறுபட்ட தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து வழக்கு 3-வது நீதிபதிக்கு மாற்றப்பட்டது. 3-வது நீதிபதியாக வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் வழங்கிய தீர்ப்பில் ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பற்றி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

Related posts

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது

தூய்மை சேவை விழிப்புணர்வு மாரத்தான்: நகராட்சி நிர்வாக இயக்குநர் தொடங்கி வைத்தார்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், கடனுதவி: கலெக்டர் வழங்கினார்