சத்ய பிரதா சாஹுவுக்கு கால்நடைத்துறை கூடுதல் பொறுப்பு..!!

சென்னை: தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு கால்நடைத்துறையை கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி துணை ஆணையராக (வருவாய் மற்றும் நிதி) எம்.பிருத்விராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக ஜெ.ஜெயகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts

மானாமதுரை எல்லைப்பிடாரி கோயில் விழாவில் பெண்கள் சட்டிச்சோறு சுமந்து ஊர்வலம்

ஹிஸ்புல்லா தாக்குதல் : இஸ்ரேல் விமானப்படை கேப்டன்கள் உயிரிழப்பு

‛கடிகாரம்’ சின்னத்தை கேட்டு உச்சநீதிமன்றத்தில் சரத்பவார் புதிய மனு