Latest செய்திகள் தமிழகம் சத்தியமங்கலம் மலைப்பகுதியில் காட்டுயானை தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு..!! LavanyaMarch 6, 2024, 4:25 pm087 views ஈரோடு: சத்தியமங்கலம் மலைப்பகுதியில் காட்டுயானை தாக்கியதில் மாரப்பன் (60) என்ற முதியவர் உயிரிழந்தார். காட்டு யானை தாக்கி உயிரிழந்த முதியவரின் உடலை மீட்டு வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.