சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் கோரிய வழக்கை செப்.13-க்கு ஒத்திவைத்தது ஐகோர்ட்

சென்னை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் கோரிய வழக்கை செப்.13-க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. சிபிஐ, செல்வராணி, மனுதாரர் என அனைத்து தரப்பினரும் அவகாசம் கோரியதால் இறுதி விசாரணைக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related posts

மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவல்துறை பணியாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது அறிவிப்பு!

உணவு தேடி வந்த இடத்தில் தென்னையை சாய்த்த யானை மின்சாரம் பாய்ந்து பலி

இந்திய விமானப்படை சார்பில் மெரினாவில் வான்வழி சாக நிகழ்ச்சி ஒத்திகை: இன்று முதல் தொடக்கம்