கோவில்பட்டி: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். வழக்கை ஆரம்ப காலக்கட்டத்தில் விசாரணை செய்த மாஜிஸ்திரேட் பாரதிதாசன் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். நீதிபதி பாரதிதாசனிடம், குற்றம்சாட்டப்பட்ட சார்பு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்துகிறார்.