சாத்தான்குளம் அருகே அனுமதியின்றி தரையிறங்கிய ஹெலிகாப்டர்: வி.ஏ.ஓ. புகார்

தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே அம்பலச்சேரியில் அனுமதியின்றி ஹெலிகாப்டர் தரையிறங்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டதாக போலீசில் அம்பலச்சேரி வி.ஏ.ஓ. புகார் அளித்தார்.

 

Related posts

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு

மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!