சாத்தான் குளம் தந்தை மகன் கொலை வழக்கு 27ம் தேதிக்கு ஐகோர்ட் கிளை ஒத்திவைப்பு..!!

மதுரை: சாத்தான் குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணையை நடத்தி முடிக்க மேலும் 4 மாதம் கால நீட்டிப்பு கோரிய மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மனு மீதான விசாரணையை ஜூன் 27ம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. சிபிஐ தரப்பில் இன்னும் 7 சாட்சிகள் மட்டுமே விசாரிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

காலை 10 மணி வரை தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பிரேக் பழுது காரணமாக பல்லவன் விரைவு ரயில் பாதிவழியில் நிறுத்தம்

செப் 30: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை!