சென்னை: சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரனுக்கு அதிமுகவில் எக்காலத்திலும் இடமில்லை என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையில் தஞ்சை தொகுதி அதிமுக நிர்வாகிகளுடனான சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். மேலும் அதிமுகவில் சசிகலாவை சேர்க்கலாம் என நிர்வாகிகள் சிலர் கோரிக்கை விடுத்த நிலையில், இபிஎஸ் நிராகரித்தார்.