சரபங்கா வடிநில ஏரிகளை நிரப்பும் திட்டத்தை விரைந்து முடிக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை : சரபங்கா வடிநில ஏரிகளை நிரப்பும் திட்டத்தை விரைந்து முடிக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “மேட்டூருக்கு வரும் உபரி நீரை நீரேற்றும் திட்டம் மூலம் சரபங்கா வடிநில ஏரிகளை நிரப்பும் திட்டம் முடியவில்லை. திட்டத்தின் மீதமுள்ள பணிகள் முடிக்கப்படவில்லை,”இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

பிக்-அப் பாயிண்ட் திடீர் மாற்றம், இருசக்கர வாகனங்கள் நுழைய தடை: அல்லல்படும் சென்னை விமான நிலைய பயணிகள்

தவெக மாநாடு தொண்டர்களுக்கு விஜய் திடீர் கட்டுப்பாடு

ரேஸ் கிளப் தொடர்ந்த வழக்கை அவசரமாக விசாரிக்க கோரி மனு: சென்னை ஐகோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு