பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் சரத்பவார் பங்கேற்கமாட்டார் என அறிவிப்பு

பெங்களூரு: பெங்களூருவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் சரத்பவார் பங்கேற்கமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் சரத்பவார் பங்கேற்கவில்லை என தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். நாளை நடக்கும் கூட்டத்தில் சரத் பவாரும், சுப்ரியா சுலேவும், பங்கேற்பார் எனவும் அறிவித்துள்ளார். மகாராஷ்டிரா சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குவதால் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.

Related posts

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற வான்சாகசக் நிகழ்ச்சி நிறைவு பெற்றது

இந்திய விமானப் படையின் 92வது ஆண்டு விழா: வேளச்சேரி ரயில் நிலையத்தில் அலைமோதும் மக்கள்!

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர்