ஆம்பூரில் மேம்பால பணியின்போது சாரம் சரிந்து விபத்து

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் மேம்பால கட்டுமான பணியின்போது சாரம் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. சாரம் சரிந்து விழுந்த பகுதியில் பணியில் இருந்த வடமாநிலத் தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ள வடமாநிலத் தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ரூ.142 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது.

Related posts

ஹெலிகாப்டரில் எரிபொருள் இல்லாமல் ராஜ்நாத்சிங் தவிப்பு

போட்டி தேர்வுகளுக்காக ஜார்க்கண்டில் இன்டர்நெட் தடை: பாஜ கடும் விமர்சனம்

அரசு உருவாக்கி உள்ள வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை