அஸ்வின், அஸ்வந்த்குமார், பிரவீன், அனீஸ், விஷ்வா, சுனில்குமார், பர்வீன், மணிகண்டன், ஏக்நாத், புஜ்ஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் மாவட்ட பிரதிநிதியும், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான டி.டி.தயாளன் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில், இனிப்பு வழங்கி, மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதில் ஆசிரியர்கள், மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.