ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் இலங்கை செல்ல ஒன்றிய அரசு அனுமதி!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் இலங்கை செல்ல ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஒன்றிய அரசின் உத்தரவின் நகல் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. திங்கள் அல்லது செவ்வாய் கிழமை சாந்தன் இலங்கை புறப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

 

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி