சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் குடமுழுக்கை எதிர்த்த வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றி உத்தரவு!

மதுரை: சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் குடமுழுக்கை எதிர்த்த வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. கோயில்கள் தொடர்பான வழக்கை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

Related posts

திருவாலங்காடு அருகே தொடர் திருட்டில் ஈடுபட்டவருக்கு தர்ம அடி: போலீசில் ஒப்படைத்தனர்

திருத்தணி பேருந்து நிலையத்தில் யணிகளிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார்