சங்கரன்கோவில் அருகே மின்வாரிய ஊழியருக்கு அரிவாள் வெட்டு

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே குவளைக்கன்னியை சேர்ந்த மின்வாரிய ஊழியர் செல்வராஜ்(47) என்பவரை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர். பணியில் இருந்து வீடு திரும்பிய போது நவாச்சாலையில் செல்வராஜை வழிமறித்த மர்மநபர்கள் அரிவாளால் வெட்டினர்.

Related posts

சொல்லிட்டாங்க…

லண்டன் போனவர் மேல ஒருங்கிணைப்பு குழு தலைவர் காண்டாகி இருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

முத்ரா கடன் குறித்து நிர்மலா சீதாராமன் கூறியது ஜமக்காளத்தில் வடிகட்டிய பொய்: செல்வப்பெருந்தகை கடும் கண்டனம்