Latest செய்திகள் தமிழகம் சங்கரன்கோவில் அருகே மின்வாரிய ஊழியருக்கு அரிவாள் வெட்டு MuthuKumarSeptember 5, 2024, 1:02 pm045 views சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே குவளைக்கன்னியை சேர்ந்த மின்வாரிய ஊழியர் செல்வராஜ்(47) என்பவரை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர். பணியில் இருந்து வீடு திரும்பிய போது நவாச்சாலையில் செல்வராஜை வழிமறித்த மர்மநபர்கள் அரிவாளால் வெட்டினர்.