சங்கரன்கோவிலில் மல்லிகைப்பூ விலை அதிகரிப்பு.!!

தென்காசி: சங்கரன்கோவில் மலர் சந்தையில் மல்லிகைப்பூ விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கனமழை காரணமாக வரத்து குறைந்ததால் கிலோ ரூ.250க்கு விற்ற மல்லிகைப்பூ தற்போது ரூ.1,250 ஆக அதிகரித்துள்ளது. பிச்சிப்பூ கிலோ ரூ.1,000-க்கும் கனகாம்பரம் ரூ.1,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related posts

முதல்வர் மு.க.ஸ்டாலின் 28ம் தேதி ராணிப்பேட்டையில் அடிக்கல் டாடாவின் புதிய கார் தொழிற்சாலை: ரூ.9 ஆயிரம் கோடி முதலீட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் தயாரிக்க திட்டம்; 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு

அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்தால்தான் வேலை நடக்கிறது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியே குற்றம்சாட்டியதால் பரபரப்பு

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை கொல்ல மீண்டும் முயற்சி: ஏ.கே. 47 துப்பாக்கியுடன் வந்த நபர் கைது