சங்கரன்கோவில் அருகே பள்ளி முடிந்து சைக்கிளில் சென்ற 2 மாணவர்கள் மீது லாரி மோதி விபத்து!!

தென்காசி : சங்கரன்கோவில் அருகே பள்ளி முடிந்து சைக்கிளில் சென்ற 2 மாணவர்கள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. படுகாயமடைந்த மாணவர்கள் இருவரும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்