Latest செய்திகள் தமிழகம் சங்கரன்கோவில் அருகே பள்ளி முடிந்து சைக்கிளில் சென்ற 2 மாணவர்கள் மீது லாரி மோதி விபத்து!! PorselviAugust 28, 2024, 5:56 pm0106 views தென்காசி : சங்கரன்கோவில் அருகே பள்ளி முடிந்து சைக்கிளில் சென்ற 2 மாணவர்கள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. படுகாயமடைந்த மாணவர்கள் இருவரும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.