சஞ்சய் ராவத்துக்கு 15 நாள் சிறை தண்டனை விதித்தது மும்பை நீதிமன்றம்

சென்னை: அவதூறு வழக்கில் உத்தவ் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்துக்கு மும்பை நீதிமன்றம் 15 நாள் சிறை தண்டனை விதித்தது. பா.ஜ.க.வைச் சேர்ந்த கிரிட் சோமையாவின் மனைவி மேதா தொடர்ந்த அவதூறு வழக்கில் சஞ்சய் ராவத்துக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மும்பை மசகான் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம், சஞ்சய் ராவத்துக்கு சிறை தண்டனை விதித்தது.

Related posts

திருமணம் செய்வதாக ₹2 கோடி மோசடி பிரபல யூடியூபர் மீது போலீசில் இளம்பெண் பலாத்கார புகார்

உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்ட பின்னரே ஏழுமலையானை முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் தரிசிக்க வேண்டும்

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை மக்கள் முற்றிலும் குறைக்க வேண்டும்