இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக சஞ்சய் சிங் தேர்வு..!!

டெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வீராங்கனைகளின் பாலியல் புகாரை அடுத்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரஜ் பூஷண் ராஜினாமா செய்தார். பிரஜ் பூஷணின் ராஜினாமாவை அடுத்து நடத்தப்பட்ட தேர்தலில் சஞ்சய் சிங் தலைவராக தேர்வாகி உள்ளார்.

 

Related posts

ஆதிதிராவிட நல விடுதிகளில் இடநெருக்கடியை தீர்க்க நடவடிக்கை: கண்காணிப்பு பணிகளில் அரசு தீவிரம்

முல்லைப் பெரியாறு அணை; அதிமுக மக்களை குழப்பும் முயற்சிகளை விடுத்து ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும்: அமைச்சர் துரைமுருகன்

திடீரென கொட்டித் தீர்த்த மழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் உப்பு உற்பத்தி பாதிப்பு