சங்ககிரி அருகே லாரி மீது ஆம்னி வேன் மோதி 6 பேர் உயிரிழந்த நிலையில் ஆட்சியர் ஆய்வு..!!

சேலம்: சங்ககிரி அருகே லாரி மீது ஆம்னி வேன் மோதி 6 பேர் உயிரிழந்த நிலையில் ஆட்சியர் கார்மேகம் ஆய்வு. சின்னா கவுண்டனூர் நான்கு ரோடு சந்திப்பில் நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதி விபத்து. விபத்து குறித்து ஆய்வு செய்த ஆட்சியர் கார்மேகம் உயிரிழந்தோரின் உறவினர்களிடம் ஆறுதல் கூறினார்.

Related posts

ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் குறித்து ராகுல் குற்றச்சாட்டுக்கு ராணுவம் விளக்கம்

சாம்பியன் டிராபி தொடர் இந்தியா-பாகிஸ்தான் மார்ச் 1ல் மோதல்: உத்தேச அட்டவணை வெளியானது

தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் விக்கிரவாண்டியில் அனல் பறக்கும் பிரசாரம்!