மணப்பாறை அருகே காட்டெருமை முட்டி முதியவர் உயிரிழப்பு..!!

திருச்சி: மணப்பாறை அருகே காட்டெருமை முட்டியதில் ஆடு மேய்க்கச் சென்ற முதியவர் ஆண்டியப்பன் உயிரிழந்தார். சிவகங்கையை சேர்ந்த ஆண்டியப்பன், திருச்சி தச்சமலை வனத்துக்குள் ஆடு மேய்த்தபோது காட்டெருமை முட்டி பலியானார்.

Related posts

அதிமுகவை அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்லும் பொய்மையின் மொத்த உருவம் எடப்பாடி பழனிசாமி: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

கன்னியாகுமரியில் கடல்நீர் உள்வாங்கியது: விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்லும் படகு சேவை நிறுத்தம்

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்