சந்தன கட்டை கடத்திய கேரளாவை சேர்ந்த 6 பேர் கைது..!!

சேலம்: சந்தன கட்டை கடத்தல் வழக்கில் கேரளாவை சேர்ந்த 6 பேர் சேலத்தில் கைது செய்யப்பட்டனர். கேரளா நீதிமன்றத்தில் 6 பேர் மீது ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சேலத்தில் கைதாகினர்.

Related posts

எவ்வளவு வேண்டுமோ நீக்குங்கள்.. உண்மையை உங்களால் மாற்ற முடியாது: ராகுல் காந்தி பதிலடி

நிலக்கரி விற்பனை ஊழல்: அதானி மீது விசாரணையை தொடங்கியது லஞ்ச ஒழிப்புத்துறை

கூடலூர் அருகே காட்டு யானைகள் நடமாட்டம்..!!