மணல்மேல்குடி அருகே ரூ. 40,000 கள்ள நோட்டு மாற்ற முயன்ற ஆசேன், ஹூமாயின் கைது

புதுக்கோட்டை: மணல்மேல்குடி அருகே ரூ. 40,000 கள்ள நோட்டு மாற்ற முயன்ற ஆசேன், ஹூமாயின் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ள நோட்டு மாற்ற முயன்றவர்களை கைது செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி