அனுமதியின்றி மணல் எடுத்த ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் கைது..!!

மயிலாடுதுறை: சீர்காழி அருகே அனுமதியின்றி மணல் எடுத்த ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் கைது செய்யப்பட்டார். வைத்தீஸ்வரன் கோயில் அருகே சவுடு மண் எடுத்த ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் உட்பட 3 பேர் கைதாகினர். மண் எடுக்க பயன்படுத்திய இயந்திரம், 3 டிராக்டர்கள், 2 பைக்குகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

Related posts

ஜம்மு – காஷ்மீரில் நாளை மறுநாள் முதற்கட்ட வாக்குப்பதிவு: 24 தொகுதியில் பிரச்சாரம் ஓய்ந்தது

தமிழ்நாட்டில் 12 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது

ஜோ பைடன், கமலாவை கொல்ல யாரும் முயற்சி கூட செய்யவில்லை: எலான் மஸ்க் சர்ச்சை பதிவு