மணல் குவாரி தொடர்புடைய 25க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!!

சென்னை: தமிழ்நாட்டில் மணல் குவாரி தொடர்புடைய 25-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. சென்னை, திண்டுக்கல் உள்ளிட்ட 10 இடங்களில் மணல் குவாரி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது. மணல் குவாரிகளின் ஒப்பந்ததாரர்களின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

Related posts

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!