அனைவரும் ஒன்று என்பதுதான் சனாதன தர்மம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

சென்னை: அனைவரும் ஒன்று என்பதுதான் சனாதன தர்மம் என வள்ளலார் பெருவிழா நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சனாதன தர்மத்தில் வேறுபாடு இல்லை; பெரியவர், சிறியவர் இல்லை: சிலர் இதில் வேறுபாடு காட்டி குளிர்காய நினைக்கிறார்கள்; அதற்கு அவசியம் இல்லை. சிலர் சனாதனத்தை சாதியோடு தொடர்புபடுத்தி பேசி தவறான புரிதலை ஏற்படுத்துகின்றனர் என்றும் கூறினார்

Related posts

மதியம் 1 மணி நிலவரம்: ஹரியானாவில் 36.69% வாக்குப்பதிவு

ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!

பவன் கல்யாணுக்கு அர்ச்சகர்கள் சங்கம் கண்டனம்!