சாம்சங் தொழிலாளர்கள் பயணித்த வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்து

சுங்குவார்சத்திரம்: சாம்சங் தொழிலாளர்கள் லிப்ட் கேட்டு வந்த சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் 5க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்துக் குறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சுங்குவார்சத்திரத்திலிருந்து வாலாஜாபாத் நோக்கிச் சென்ற வாகனம் சிறுமாங்காடு என்ற இடத்தில் விபத்தில் சிக்கியது.

Related posts

ஜம்மு காஷ்மீர் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என மக்களுக்கு உறுதியளிக்கிறேன்: பிரதமர் மோடி

நடிகர் ஸ்ரீநாத் பாசி, நடிகை பிரயாகா மார்ட்டினை தாதாவின் போதை பார்ட்டிக்கு அழைத்து சென்றவர் கைது

விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே கிடைக்கிறது: ரிசர்வ் வங்கி ஆய்வறிக்கை தகவல்