சாம்சங் போராட்டம் தொடர்பான பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை: சி.ஐ.டி.யு. சௌந்திரராஜன்

சென்னை: சாம்சங் போராட்டம் தொடர்பான பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை என சி.ஐ.டி.யு. சௌந்திரராஜன் பேட்டி அளித்துள்ளார். சாம்சங் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று அமைச்சர்கள் கூறியுள்ளனர். தொழிற்சங்க கோரிக்கை குறித்து ஆலை நிர்வாகத்திடம் பேசப்படும் என அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஊதிய உயர்வு கோரிய சாம்சங் ஊழியர்களின் போராட்டம் தொடர்பாக அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Related posts

ஈரோட்டில் இன்று அதிகாலை கார் கவிழ்ந்து 2 இளம்பெண்கள் பலி

பல்வேறு வேடங்களில் அணிந்து குமரியில் காணிக்கை வசூலிக்கும் தசரா பக்தர்கள்: வெளி மாவட்டத்தினரும் வருகை

செஞ்சி சாலை பெரிய வாய்க்காலை தூர்வாரியபோது கிரேன் இயந்திரம் கவிழ்ந்து விபத்து; ஆபரேட்டர் படுகாயம்