சாம்சங் இந்தியா நிறுவன தொழிலாளர்களுடன் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை

சென்னை: சாம்சங் இந்தியா நிறுவன தொழிலாளர்களுடன் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்துகிறது. அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஊதிய உயர்வு, போனஸ், தொழிற்சங்க அங்கீகாரம் உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருமாதமாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

நக்சல் உள்ளிட்ட வன்முறை தாக்குதல்கள் 2026ம் ஆண்டுக்குள் முடிவுக்கு கொண்டுவரப்படும் : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேட்டி

வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்க முடிவு: 10,000 புதிய ஊழியர்களை நியமிக்க உள்ளதாக எஸ்பிஐ அறிவிப்பு!!

என்.எல்.சி. நிர்வாகம், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இடையேயான பிரச்சனைக்கு தீர்வு காண உயர்மட்டக் குழு அமைக்க உத்தரவு