2024ஆம் ஆண்டு முதல் பாதியில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் 48 லட்சம் ஐஃபோன்களை ஏற்றுமதி செய்தது இதன் மூலம் 456 கோடி ரூபாயை அந்நிறுவனம் ஈட்டியுள்ளது. அதே சமயம் 98 லட்சம் ஸ்மார்ட் போன்களை ஏற்றுமதி செய்த சாம்சங் நிறுவனம் 343 கோடி ரூபாயை ஈட்டியது. ஆப்பிள் நிறுவனத்தை விட 1113 கோடி ரூபாய் வருவாயில் பின்தங்கியுள்ளது. ஆப்பிள் நிறுவனமானது ஸ்மார்ட் போன் சந்தையில் குறைந்த பங்கை கொண்டிருந்தாலும் மதிப்பின் அடிப்படையில் புதிய உயர்வை பெற்றுள்ளது.