சம்போ செந்திலின் கூட்டாளி வெளிநாடு தப்பியோட்டம்

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரவுடி சம்போ செந்திலை தேடும் நிலையில், அவரது கூட்டாளி வெளிநாடு தப்பியோடினார். சம்போ செந்திலின் கூட்டாளி கிருஷ்ணன் குடும்பத்துடன் வெளிநாடு தப்பியதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர். சம்போ செந்திலின் கூட்டாளி கிருஷ்ணன் குடும்பத்துடன் தாய்லாந்து தப்பிச் சென்றதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.

Related posts

பலத்த போலீஸ் பாதுகாப்பு: ஜம்மு – காஷ்மீரில் நாளை 24 தொகுதிகளில் வாக்குப்பதிவு

மஞ்சூர்-கோவை சாலையில் அரசு பஸ்சை யானைகள் வழிமறித்ததால் பரபரப்பு

ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் வலசை வரும் பறவைகளை கண்டுகளிக்க 2 தொலை நோக்கியுடன் மரப்பாலக் கூண்டு