பட்டியலினத்தை சேர்ந்தவருக்கு முடிவெட்ட மறுத்த சலூன் கடைக்காரர்களுக்கு நிபந்தனை ஜாமீன்

சென்னை : பட்டியலினத்தை சேர்ந்தவருக்கு முடிவெட்ட மறுத்த சலூன் கடைக்காரர்களை நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பட்டியலினைத்தைச் சேர்ந்தவர்களுக்கு முடிவெட்ட மறுக்கவில்லை, காத்திருக்க மட்டுமே கூறியதாக தெரிவித்ததால் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

ஹெலிகாப்டர் சகோதரர்களான பாஜ பிரமுகர்களின் சொத்தை வழக்கில் இணைக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

தொடர்ந்து 5 மணி நேரம் பட்டாசு ஆலை வெடித்ததால் 50 வீடு சேதம்

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு; வீரப்பன் கூட்டாளி தலைமறைவு குற்றவாளி: ஈரோடு கோர்ட் அறிவிப்பு