சேலம் செயல்வீரர்கள் கூட்டத்தில் பூட்டு, சுத்தியலை உதாரணமாகக் காட்டி குட்டிக் கதை கூறினார் அமைச்சர் உதயநிதி..!!

சேலம்: சேலம் செயல்வீரர்கள் கூட்டத்தில் பூட்டு, சுத்தியலை உதாரணமாகக் காட்டி அமைச்சர் உதயநிதி குட்டிக் கதை கூறினார். பூட்டை சுத்தியலால் பலமுறை அடித்தும் திறக்க முடியாத நிலையில் சாவி எளிதாக திறந்தது. சுத்தியலிடம் சாவி கூறியது, நீ பூட்டின் தலையில் தட்டினாய்; நான் பூட்டின் இதயத்தைத் தொட்டேன். தமிழ்நாடு என்பது பூட்டு; பாஜக அரசு சுத்தியல்; மக்களின் இதயத்தைத் தொடும் சாவி திமுக என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்திருக்கிறார்.

Related posts

குடித்துவிட்டு வந்ததை தாய் கண்டித்ததால் கழிவுநீர் தொட்டியில் குதித்து 16 வயது சிறுவன் தற்கொலை: 4 மணி நேர போராட்டத்துக்கு பின் சடலம் மீட்பு

மது போதையில் தகராறு சம்மட்டியால் மனைவி தாக்கியதில் கணவர் பலி

ஒன்றிய பாஜ அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நடைபயணம்: பீட்டர் அல்போன்ஸ் பங்கேற்பு