சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை

சேலம்: சேலம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களின் பல இடங்களில் இரவில் கனமழை பெய்தது. சேலம் மாநகரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இரவில் இடியுடன் கனமழை பெய்தது. சேலம் மாவட்டம் ஆத்தூர், மேட்டூர், ஓமலூர் சுற்று வட்டாரங்களிலும் இரவில் கனமழை பெய்தது. சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, கோட்டையூர், பந்தத்தூர், கோவிலூர், மானகிரி, தேவகோட்டையில் மழை பெய்தது

Related posts

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்

ஆன்லைன் ட்ரேடிங்கில் பணத்தை இழந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

மெரினாவில் இன்று நடைபெறும் சாகச நிகழ்ச்சியை ஒட்டி சென்னையில் போக்குவரத்தில் மாற்றம்