சேலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடத்திய லஞ்ச ஒழிப்பு சோதனையில் ரூ.5.83 லட்சம் பறிமுதல்..!!

சேலம்: சேலம் மாவட்டம் காடையாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடத்திய லஞ்ச ஒழிப்பு சோதனையில் கணக்கில் வராத ரூ.5.83 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தீபாவளியை ஒட்டி பரிசுப் பொருட்கள் பெறுவதாக எழுந்த புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையில் கணக்கில் வராத ரூ.5.83 லட்சத்தை கைப்பற்றி, அலுவலக ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

Related posts

தோகா விமானங்கள் தாமதம் சென்னை விமான நிலையத்தில் 320 பயணிகள் கடும் அவதி

தடை செய்யப்பட்ட பகுதியில் விநாயகர் சிலையை எடுத்து செல்ல முயன்ற 61 பேர் கைது

ராணுவம், தேசத்திற்கு எதிரான பதிவுகளை அனுமதிக்க இயலாது அனைத்து சமூக வலைத்தளத்துக்கும் விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள்: ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தகவல்