சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது மேலும் ஒரு புகார்!

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் போலி ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களை கணக்கு காட்டி பல்கலை. மானியக் குழுவை ஏமாற்றி தொலைநிலைக் கல்விக்கு அனுமதி வாங்குவதாக துணைவேந்தர் ஜெகநாதன் மீது பல்கலை. ஆசிரியர் சங்கம் புகார் அளித்துள்ளது.

Related posts

செப் 20: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

மங்களூரு அருகே 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி

ரூ 100 கோடி மதிப்பு நிலத்தை குமாரசாமிக்கு விடுவிக்க எடியூரப்பா பெற்ற பங்கு எவ்வளவு?