சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

சேலம் : சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க பேராசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர். ஊழல் வழக்கில் சிக்கிய முன்னாள் பதிவாளருக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்ட துணைவேந்தருக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பல்கலைக்கழக விதிகளை மீறி துணைவேந்தர் ஜெகநாதன் செயல்படுவதாக பல்கலைக்கழக தொழிலாளர் சங்கம் குற்றம் சாட்டி வருகிறது.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு