சேலம் அரசு மருத்துவமனையில் பிறந்து 5 நாட்கள் ஆன குழந்தை கடத்தல்!!

சேலம் : சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்து 5 நாட்கள் ஆன குழந்தை கடத்தப்பட்டுள்ளது. பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த வெண்ணிலா தங்கதுரை தம்பதியின் ஆண் குழந்தை கடத்தப்பட்டுள்ளது. செவிலியர் எனக் கூறி குழந்தையை பெண் ஒருவர் எடுத்துச் சென்றதாக பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு