சேலம் அருகே பூ வியாபாரி வீட்டில் ரூ.15 லட்சம் கொள்ளை

சேலம்: சேலம் அருகே கன்னங்குறிச்சி கோயில் பகுதியில் பூ வியாபாரி வெள்ளச்சி வீட்டில் ரூ.15 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. வெள்ளச்சி வெளியூருக்கு சென்ற நிலையில் பூட்டை உடைத்து கைவரிசை காட்டிய மர்மநபர்களுக்கு போலீஸ் வலை வீசியுள்ளது.

Related posts

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் 7 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதலால் 50 பேர் உயிரிழப்பு

மருத்துவச் சிகிச்சைகள் மேற்கொள்ள 6 பத்திரிகையாளர்களுக்கு ரூ.10,01,206 நிதியுதவி வழங்கினார் அமைச்சர் சாமிநாதன்..!!