சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழப்பு

சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர். ஆற்றில் மூழ்கிய 4 மாணவர்களின் உடல்களை தேடும் பணியில் எடப்பாடி தீயணைப்புத் துறையினர் ஈடுப்பட்டுள்ளனர்.

Related posts

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி

டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவித்தால் பரிசு

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு