சேலம் மாவட்டம் வலசையூர் அடுத்த பூவனூரில் தனியார் பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

சேலம்: சேலம் மாவட்டம் வலசையூர் அடுத்த பூவனூரில் தனியார் பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 2 பெண்கள், குழந்தை உட்பட 4 பேர் விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பேருந்தில் இருந்த 10-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

மாணவர்கள் ஒழுங்கின செயல்களில் ஈடுபட்டால் நீக்கப்படுவர்: தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலை.

உண்மையை அறியாமல் கள்ளச்சாராய மரணம் என்பதா?.. இறப்பிலும் எடப்பாடி பழனிசாமி அரசியல் ஆதாயம் தேடுகிறார்: அமைச்சர் ரகுபதி கண்டனம்..!!

டிஎன்பிஎல் டி.20 தொடர் இன்று தொடக்கம்; சேலத்தில் முதல் போட்டியில் சேப்பாக்-கோவை மோதல்