சேலத்தில் ஜவுளி கடைக்குள் புகுந்து அரிவாள் வெட்டு..!!

சேலம்: சேலத்தில் பட்டப்பகலில் ஜவுளிக் கடை உரிமையாளரை கடைக்குள் புகுந்து அரிவாளால் வெட்டிக் கொல்ல முயற்சி செய்யப்பட்டுள்ளது. ஜவுளிக் கடைக்குள் புகுந்து உரிமையாளர் ஈஸ்வரனை அரிவாளால் வெட்டிவிட்டு தங்கதுரை என்பவர் தப்பி ஓடினார். படுகாயமடைந்த ஈஸ்வரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தப்பியோடிய தங்கதுரையை போலீஸ் தேடி வருகின்றனர்.

Related posts

சென்னை துரைப்பாக்கத்தில் சூட்கேசில் இருந்து பெண்ணின் உடல் மீட்கப்பட்ட நிலையில் ஒருவர் கைது..!!

சிவகங்கையில் சாய்ந்த மின்கம்பத்தை சரிசெய்ய லஞ்சம்: ஊழியர் கைது

புவி வெப்பமயமாதலால் வெப்பநிலை 3 டிகிரி செல்ஷியஸ் உயரும் அபாயம் :உலக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை