சேலத்தில் சந்தன கட்டைகள் பறிமுதல் விவகாரம்: புதுச்சேரி சந்தன ஆயில் நிறுவனத்தில் 2-வது நாளாக சோதனை

புதுச்சேரி : சேலத்தில் 1.5 டன் சந்தன கட்டைகள் பறிமுதல் செய்த விவகாரத்தில் புதுச்சேரி சந்தன ஆயில் நிறுவனத்தில் 2-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்ட வன பாதுகாவலர் செல்வகுமார் தலைமையில் சந்தன ஆயில் நிறுவனத்தில் 2-வது நாளாக சோதனை நடைபெற்றுவருகிறது. விழுப்புரம் மற்றும் திண்டிவனத்தைச் சேர்ந்த வனத்துறை அதிகாரிகளும் 2 வது நாள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார்

தூத்துக்குடியில் 25 ஆண்டுகளாக நிலுவை உள்ள காவல் நிலைய மரணம் வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவு

வீட்டு வசதி மானியத்துக்கான ஒதுக்கீட்டை உயர்த்த ஆலோசனை