சேலம் அருகே பிளாஸ்டிக் குடோனில் தடை செய்யப்பட்ட 10 டன் பிளாஸ்டிக் பறிமுதல்..!!

சேலம்: ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே ஜெயம் பிளாஸ்டிக் குடோனில் தடை செய்யப்பட்ட 10 டன் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆத்தூர் நகராட்சி ஆணையர் ஷாலினி தலைமையில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 10 டன் பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டது. ஜெயம் பிளாஸ்டிக் குடோன் உரிமையாளர் ஜெகதீஸ்வரனிடம் இருந்து ரூ.25 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Related posts

விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை

ஆட்குறைப்பில் இறங்கிய பிரபல ‘அனகாடமி’ கல்வி தொழில்நுட்ப நிறுவனம்: 250 ஊழியர்களை திடீரென பணி நீக்கம்

சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் : தெற்கு ரயில்வே